சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள், எப்.ஐ.ஆர் வெளியான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Update: 2024-12-29 09:55 GMT