அரிய வகை ஆமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சாக்லேட் பெட்டிகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2,447 உயிருள்ள அபூர்வ ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-29 14:17 GMT

Linked news