அரசியல் சூழல் காரணமாகவே மகா கூட்டணியில் இருந்து... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
அரசியல் சூழல் காரணமாகவே மகா கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். புதிய கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
Update: 2024-01-28 06:07 GMT