பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி ... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2025-01-04 04:59 GMT

Linked news