கீவ் நகரத்தை பாா்வையிடுகிறாா் இந்தோனேசியா அதிபா்

ரஷிய-உக்ரைன் போா் நிறுத்தப்பட வேண்டும். உலகளவிய உணவு விநியோக சங்கிலி மீண்டும் செயல்பட வேண்டும் என இந்தோனேசியா அதிபா் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்

மேலும், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணவும் ஜி7 நாடுகளை வலியுறுத்த உள்ளதாக அவா் கூறி உள்ளாா்.தொடர்ந்து உடனடியாக உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு புதின் உத்தரவிட வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

Update: 2022-06-26 06:01 GMT

Linked news