பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன மழையானது பெய்து வரும் நிலையில் சென்னை பெருங்குடியில் இருந்து ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2024-11-30 03:37 GMT

Linked news