அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரியானாவில் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். யார் முதல்-மந்திரி என்பதை உயர்மட்டக் குழு முடிவு செய்யும். வேலையில்லா திண்டாட்டம், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநில வளர்ச்சி ஆகியவற்றில் எங்கள் அரசு செயல்படும்" என்றார்.


Update: 2024-10-05 07:16 GMT

Linked news