சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு... ... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தீர்மானங்களையும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர் நரேந்திர மோடி நியமிக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன” என்று அவர் கூறினார். 

Update: 2024-02-14 06:32 GMT

Linked news