சேலத்தில் இளைஞர் வெட்டி படுகொலை

சேலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மதன்(28) என்பவர் காவல்நிலையம்அருகே உள்ள உணவகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்த‌வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 6 பேர் கொண்டகும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-07-15 06:09 GMT

Linked news