யு.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர் கைது
சென்னை : திருவிக நகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேசிய ராணுவ அகாடமிக்கு யு.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர் கைது செய்யப்பட்டார். தேர்வுக்கு வந்தவர் ஆடைக்குள் செல்போனை மறைத்து வைத்து கேள்விக்கு விடை தேடிய போது சிக்கினார்.
Update: 2025-09-15 08:57 GMT