கவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு இந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

கவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். கவர்னர் வெளியேறிய நிலையில் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Update: 2025-01-06 05:30 GMT

Linked news