ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
Update: 2025-01-07 09:19 GMT