நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணமே சாட்டை துரைமுருகன் மட்டும்தான். சீமான் படிப்பாளி. மிகப்பெரிய அறிவாளி, ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சுப்பையா பாண்டியன் கூறியுள்ளார்.

Update: 2025-01-08 10:18 GMT

Linked news