இனி பட்டாசு ஆலை விபத்து நடக்கக் கூடாது - தேசிய பசுமை தீர்ப்பாயம்
இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது. விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல்கள் நடந்திருந்தால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-07-09 13:45 GMT