மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய மறுத்த பெண்

உத்தரபிரேசத்தில் திருமண சடங்கின் போது மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து மணமகன் மறுநாள் க்ளீன் ஷேவ் செய்து கொண்டு வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளானது.

Update: 2025-06-11 11:00 GMT

Linked news