பாமக நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

பாமக நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்

ராணிப்பேட்டை அருகே பாமக நிர்வாகி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீசார். சக்கரவர்த்தி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக சக்கரவர்த்தியை திட்டமிட்டு நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது

Update: 2025-06-14 13:08 GMT

Linked news