ஜூலை 16 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடங்க உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Update: 2025-06-17 03:55 GMT

Linked news