பூவை ஜெகன்மூர்த்தி காவல் நிலையத்தில் ஆஜர்
சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வழக்கறிஞர்களுடன் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஜெகன் மூர்த்திக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது.
Update: 2025-06-17 04:30 GMT