மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் 2 பேர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமுற்ற 3 பேர் ஏற்கனவே மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரிகளைத்தேக்கும் பங்கர் டேங்க் சரிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2024-12-19 12:55 GMT

Linked news