நகைக்கடன் புதிய விதிகளை திரும்பப்பெறுக: ரிசர்வ் வங்கிக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தங்க நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும். கடன்பெறும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் புதிய நிபந்தனைகளால் கடுமையாக பாதிக்கப்படுவர். 80 சதவீதம் ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது பாதிக்கப்படும். தனியார் நகைக்கடைகளில் வாங்கும் தங்க காசுகளுக்கும் தங்க நகைக்கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Update: 2025-05-23 05:32 GMT