தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வருகிற 25, 26 ஆகிய 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
Update: 2025-05-23 07:21 GMT