இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு
இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து `ஆப்ரேஷன் சிந்து' நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஜோர்டான் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
Update: 2025-06-23 04:57 GMT