மோடியின் மவுனம் அரசியல் நம்பகத்தன்மைக்கு சேதம் - ஜெய்ராம் ரமேஷ்

காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலை தொடர்கிறது. 18 மாதங்களாக காசா மீது நடக்கும் கொடூரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். காசா-இஸ்ரேல் போரில் மோடியின் மௌனம் இந்திய அரசியல் நம்பகத்தன்மைக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Update: 2025-06-24 09:04 GMT

Linked news