சென்னை சிறுமி கொலை: தமிழக அரசின் மனு தள்ளுபடி
சென்னை போரூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு. தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.
Update: 2025-11-27 12:25 GMT
சென்னை போரூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு. தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.