ஆசிரியர் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை
டெட் தகுதித் தேர்வு பற்றி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் இன்று மாலை 4 மணி நடைபெற உள்ளது.
Update: 2025-09-04 03:59 GMT