இந்தியா கூட்டணி கலகலத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

*இந்தியா கூட்டணி கலகலத்துவிட்டது

*இந்தியா கூட்டணியை ஆதரித்துவிட்டு நாணய வெளியீட்டிற்கு பாஜகவை அழைத்தது ஏன்?

* திமுக போன்று நாங்கள் இரட்டை வேடம் போடவில்லை.

* பாஜக கூட்டணியில் இருந்து விலகியும் கள்ளக் கூட்டணி என திமுக பேசுவது என்ன நியாயம்?

* ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இன்னொரு கட்சிக்கு வால் பிடிப்பது அதிமுக அல்ல

* அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து நிற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Update: 2025-01-10 08:52 GMT

Linked news