சீமான் கருத்து: நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கூறியுள்ளது. சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட கோர்ட்டு, வரும் 20 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-01-10 12:17 GMT