புதுச்சேரி அருகே கரையை கடந்து ஒரே இடத்தில்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி அருகே கரையை கடந்து ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பெஞ்சல் புயல் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2024-12-01 06:20 GMT