பள்ளிகளை பார்வையிட அறிவுரை
காஞ்சிபுரத்தில் பள்ளிகளின் நிலையை பார்வையிட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா? மின்கசிவு ஏதேனும் உள்ளதா? என ஆய்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-01 08:03 GMT