தமிழக கடற்பகுதியை நெருங்கும் பெஞ்சல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது.

சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, நாளை முதல் தீவிரமடையும் என தகவல்.

சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Update: 2024-11-29 19:22 GMT

Linked news