சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Update: 2024-11-29 20:04 GMT

Linked news