சென்னை - ஆர்ப்பரிக்கும் கடல்
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் ஆர்ப்பரிக்கின்றன. பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், திருவான்மியூர், நீலங்கரை கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும்புவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-30 02:48 GMT