புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2024-11-30 02:51 GMT

Linked news