சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவு முதல் கனமழை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது



சென்னை மாநகரம் முழுவதும் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

Update: 2024-11-30 05:49 GMT

Linked news