மரக்காணம் பகுதி மக்கள் வெளியே வரக்கூடாது
மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க உள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவசர தேவை எனில் மாவட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவுரை வழங்கி உள்ளார்.
Update: 2024-11-30 06:26 GMT