புயல் கரையை கடக்க தாமதமாக வாய்ப்பு
பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடர்ந்து தாமதமாக வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்க நாளை அதிகாலை வரை ஆகலாம். சென்னை -புதுச்சேரி இடையே மரக்காணம் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
Update: 2024-11-30 07:16 GMT