காரைக்காலில் கனமழை - பயிர்கள் சேதம்
காரைக்காலில் தொடர் கனமழையால் திருநள்ளார், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. 5 நாட்களுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தால் பயிர்கள் அழுகிவிடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Update: 2024-11-27 08:54 GMT