வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை



நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர் கோவிலில் உள்பகுதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

Update: 2024-11-27 09:16 GMT

Linked news