கனமழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறும் நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-27 09:16 GMT