கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தும் பனியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது.
Update: 2024-11-27 10:09 GMT