விழுப்புரம், கள்ளக்குறிச்சியில்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
பெஞ்சல் புயல் நாளை கரை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-29 13:50 GMT