சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.

வேளாண்மை பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்தி 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

Update: 2025-03-15 05:14 GMT

Linked news