மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - நடிகர் சிவராஜ் குமார்

பெங்களூருவில் வாக்களித்த பின் நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வாக்களிப்பது அனைவரின் உரிமை. வாக்களிக்கும் போது, கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை உள்ளது. மக்களின் பதில் நன்றாக உள்ளது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

Update: 2024-04-26 11:12 GMT

Linked news