உக்ரேனியப் படைகள் சீவிரோடோனெட்ஸ்கில்... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு

உக்ரேனியப் படைகள் சீவிரோடோனெட்ஸ்கில் நின்றுகொண்டிருக்கின்றன.. குண்டுவீச்சுக்குள்ளான தரிசு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக ரஷியா முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி ரஷியப் படைகள் இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்தன.

Update: 2022-05-31 10:50 GMT

Linked news