பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடைகொடுக்கிறோம் - பிரதமர் மோடி
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடைகொடுக்கிறோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேய ஏகாதிபத்திய சட்டசபையாக இந்த கட்டிடம் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த கட்டிடம் நாடாளுமன்றமாக அடையாளம் காணப்பட்டது.
இந்த கட்டிடத்தை கட்டும் முடிவை வெளிநாட்டு ஆட்சியாளர்கள் எடுத்தனர் என்பது உண்மை தான். ஆனால், இந்த கட்டிடம் ஒவ்வொரு இந்தியரின் பணத்திலும், கடின உழைப்பிலும் கட்டப்பட்டது என்பதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது - பிரதமர் மோடி
Update: 2023-09-18 06:27 GMT