உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் சுமார் 4... ... லைவ் அப்டேட்ஸ்: கார்கிவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் சுமார் 4 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனின் பல பிராந்தியங்களில் தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு நகரமும் மக்கள் பாதுகாப்பான வாழ்வதற்கான இடமாக இல்லை என்று அம்மாகண கவர்னர் வேதனையும் தெரிவித்தார். 

Update: 2022-06-24 04:11 GMT

Linked news