உக்ரைனின் படைகள் செவரோடோனெட்ஸ்கில் இருந்து... ... லைவ் அப்டேட்ஸ்: கார்கிவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி

உக்ரைனின் படைகள் செவரோடோனெட்ஸ்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே கூறியுள்ளார்.

நகரின் கிழக்கு பகுதியில் போர்க்களத்தில் ரஷிய வீரர்களுக்கு எதிரான வாரக்கணக்கான கடுமையான சண்டைகளை அடுத்து நகரை உள்ளடக்கிய லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே டெலிகிராமில் இதனை தெரிவித்து உள்ளார். 

Update: 2022-06-24 08:19 GMT

Linked news