எடப்பாடி பழனிசாமி பெரும் காழ்ப்புணர்வு கொண்டவர்... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!

எடப்பாடி பழனிசாமி பெரும் காழ்ப்புணர்வு கொண்டவர் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றத்தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், புகழேந்தி கூறும் போது, “ ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

Update: 2022-06-19 09:36 GMT

Linked news