பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
எல்லை பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
எல்லை பகுதிகளில் போர் பதற்றம் நிலவும்சூழலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் எதிர் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
Update: 2025-05-10 04:55 GMT