தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு

தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாத்து கொள்வதில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என ராணுவ அதிகாரி ரகு நாயர் கூறியுள்ளார்.

Update: 2025-05-10 13:33 GMT

Linked news